Wednesday, September 16, 2009

நம்மள பத்தி கொஞ்சம்...

நம்மள பத்தி நாமே சொல்ல கூடாது...ஆனா இப்போதைக்கு வேற யாரும் சொல்றதா இல்லாததனால நானே தான் சொல்லணும்... வேற வழியே இல்ல ... நான் முழுக்க முழுக்க கலப்படம் இல்லாத சென்னை வாசி...பேசுறதுல இருந்தே கண்டுப்பிடிச்சிருப்பிங்க ...சுத்த தமிழ்ல பேசுறதோ எழுதுறதோ நமக்கு சுத்தமா வராது...அங்க அங்க English'உம் சேர்ந்துக்கும்...கடந்த சில பல காலமாக தமிழில் எழுதவோ படிக்கவோ செய்யாததால் வார்த்தைப் பிழைகளை தவிர்ப்பது ரொம்பவே கடினமான விஷயமா படுது (too much of English infestation makes a real mockery of all my efforts to purge it off my ernest attempts to write in a language that I love) ...என்னால் முடிந்த வரை பிழை இல்லாமல் எழுத முயற்சிக்கிறேன்...நீங்களும் அங்க அங்க பிழைகள் கண்ணுல படும் பொழுது சுட்டி காட்டுநீங்கனா புண்ணியமாவும் போகும் அப்படியே என் ஆர்வ கொலார ஊக்குவிச்சமாரியும் இருக்கும்...:)...என் தமிழ் தொண்டு...ஏதோ நம்மால ஆனது...;)

No comments:

Post a Comment